Wednesday, November 21, 2012

கவிதை

வெட்கம் கொணட வானம்
முகிலுக்குள்  மறைந்தது  - ஆம்
வானுடையில் என்னவள் !.  


கண்ணே
கனியமுதே!
கலக்கம் கொளளாகாது நீ
கருப்பு -சிவப்பு  நிறம்
தமிழகத்திற்குமட்டுமல்ல
நம்
காதலுக்கும்
விடிவெள்ளியே!

மனைவி கூறியது

மாமா உன்னுடைய வலைப்பதிவில், முகநூலில், டிவிட்டரில், 
 அடுத்த அதற்கடுத்த தலைமுறைகளுக்கு உந்தோழர்களை சொல்லச்சொல்   -ஆம்?   உங்கள் உலகை சுதந்திரமடையச்செய்யும் உத்வேகத்துடன், செயல்திறத்துடன், ஆற்றலுடன், உள்ளுணர்வுடன் கருவிலிருந்து வெளியே வரச்சொல் என்று!  எனக்கு அதிர்வு, ஆனந்தம் நிலை கொள்ளவில்லை.