Wednesday, November 21, 2012

கவிதை

வெட்கம் கொணட வானம்
முகிலுக்குள்  மறைந்தது  - ஆம்
வானுடையில் என்னவள் !.  


கண்ணே
கனியமுதே!
கலக்கம் கொளளாகாது நீ
கருப்பு -சிவப்பு  நிறம்
தமிழகத்திற்குமட்டுமல்ல
நம்
காதலுக்கும்
விடிவெள்ளியே!

No comments:

Post a Comment