Thursday, December 13, 2012
அரசியல்
புள்ளி விபரம்: ஏய் எனக்கு, தமிழ்நாடிடில்லே பல சிற்றூர்களில் உள்ள கோர்டுகலிலெல்லாம் வழக்கி இருக்கிறது. ஆம், நான் ஒரு ஊற்சுற்றி , இதிலே எனக்கு 2 வசதி. 1.கோர்ட்டு, 2. தொண்டர்கள் .
தொண்டர்களை சந்திக்கிறதா சொல்லி கோர்டு போகலாம் (அ) கோர்டு போவதாய் சொல்லி தண்டர்களை சந்திக்கலாம். ஓரே கல்லிலே ரெண்டு மாங்காய். இந்த வசனம் கமலா (அ) விசயா சொன்னது. யாராயிருந்தாலும் நன்றிபா.
தொண்டர்களை சந்திக்கிறதா சொல்லி கோர்டு போகலாம் (அ) கோர்டு போவதாய் சொல்லி தண்டர்களை சந்திக்கலாம். ஓரே கல்லிலே ரெண்டு மாங்காய். இந்த வசனம் கமலா (அ) விசயா சொன்னது. யாராயிருந்தாலும் நன்றிபா.
Wednesday, November 21, 2012
கவிதை
வெட்கம் கொணட வானம்
முகிலுக்குள் மறைந்தது - ஆம்
வானுடையில் என்னவள் !.
கண்ணே
கனியமுதே!
கலக்கம் கொளளாகாது நீ
கருப்பு -சிவப்பு நிறம்
தமிழகத்திற்குமட்டுமல்ல
நம்
காதலுக்கும்
விடிவெள்ளியே!
முகிலுக்குள் மறைந்தது - ஆம்
வானுடையில் என்னவள் !.
கண்ணே
கனியமுதே!
கலக்கம் கொளளாகாது நீ
கருப்பு -சிவப்பு நிறம்
தமிழகத்திற்குமட்டுமல்ல
நம்
காதலுக்கும்
விடிவெள்ளியே!
Wednesday, September 12, 2012
Subscribe to:
Posts (Atom)