நாங்கள் அன்றே நாண்டுகிட்டு செத்திருக்க வேண்டும், ஆம் வேறு கட்சிகளில் சேர்ந்து, பழையதை சொல்லி, புதியதை கேட்டு போட்டுகொடுத்து தினம் செத்துக்கொண்டிருக்கிறோம். பொருளாதார பரிவர்த்தனை, வழக்குகள் பின்னிழுப்பு, மேற்படிப்பு நுழைவு, அரசு வேலை, இப்படி பல..... ஆமாங்க நாங்கள் அன்றே நாண்டுகிட்டு செத்திருக்க வேண்டும்! ---- கட்சி தாவிகள்.
No comments:
Post a Comment